எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 14 July 2014

படித்ததில் பிடித்தவை (கவிஞர். வாலியின் கவிதை)


மலை


"மலைகள் மண்
மாதாவின் மார்பகங்கள்...

இவ்வளவு பெரியதா?
என்று ஆச்சிரியப்பட
வேண்டாம்.

எவ்வளவு
மேகக் குழந்தைகள்...
அத்தனைக்கும்
பாலுட்ட வேண்டாமா..?"

       - கவிஞர். வாலி.

No comments:

Post a Comment