எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 16 October 2021

படித்ததில் பிடித்தவை (“எதை எப்போது” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*எதை எப்போது*

 

நாவின் அடியில்

கத்திகள்.

 

நாவின் மேல்

பூக்கள்.

 

பேசிடும் நாவுக்குதான்

தெரியும்

 

எதை எப்போது

எடுக்கும் என்று..!

 

*ராஜா சந்திரசேகர்*




4 comments:

  1. சத்தியன்16 October 2021 at 08:57

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  2. நரசிம்மன் R.K16 October 2021 at 08:58

    நன்று.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்16 October 2021 at 08:59

    மிக உண்மை.
    அடக்கமில்லா
    நாக்குகள் அழித்த
    சாம்ராஜ்யம்கள்
    எத்தனை!

    ReplyDelete
  4. சீனிவாசன்16 October 2021 at 18:18

    Smile.

    ReplyDelete