எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 12 October 2021

படித்ததில் பிடித்தவை (“அப்பா” – ரசிகவ் ஞானியார் கவிதை)


 

*அப்பா*

 

நீ

உலகப்பயணம் முடித்துச் சென்ற

அந்த அதிகாலை…

 

முன்பே தெரிந்திருந்தால்

முந்தைய இரவில்

நிறைய பேசியிருப்பேனே அப்பா..?

 

யாராவது திருப்பிக்கொடுங்களேன்

அப்பா இறந்தநாளின்

முந்தைய இரவினை..!

கொஞ்சூண்டு

அவரோடு

பேசவேண்டும்..!

 

*ரசிகவ் ஞானியார்*


6 comments:

  1. அனைத்து பிள்ளைகள் மனநிலை.
    அருமை

    ReplyDelete
  2. ஸ்ரீதர்12 October 2021 at 13:44

    மிக அருமை.

    ReplyDelete
  3. சிவபிரகாஷ்12 October 2021 at 13:45

    Nice touch.

    ReplyDelete
  4. தனயனின் ஏக்கம் தந்தைக்கு தெரியுமா?

    ReplyDelete
  5. ஸ்ரீராம்12 October 2021 at 17:36

    சொந்தங்களின் அருமை
    இருக்கும்போது எவரும்
    உணர்வதில்லை.
    தகப்பனை இழந்த
    எல்லா மகன்களின்
    ஏக்கமும் கவிதையில்
    கூறியவாறே!

    ReplyDelete
  6. செந்தில்குமார். J12 October 2021 at 18:23

    கவிதை அருமை.

    ReplyDelete