எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 14 October 2021

படித்ததில் பிடித்தவை (“ஒரு பூ” – ராஜா சந்திரசேகர் கவிதை)


*ஒரு பூ*

 

சிதறிக் கிடந்த

உதிரிப்பூக்களை

மிதிக்காமல்

கடந்து போனதில்

பூத்துப் போனது

மனதில்

ஒரு பூ..!

 

*ராஜா சந்திரசேகர்*




5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. ஸ்ரீராம்14 October 2021 at 10:19

    அருமை.

    ReplyDelete
  3. செல்லதுரை14 October 2021 at 10:19

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. சீனிவாசன்14 October 2021 at 10:24

    Very Nice!
    Our attitude is our
    real companion which
    makes us to feel
    happy or sorrow.

    ReplyDelete
  5. சத்தியன்14 October 2021 at 12:43

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete