எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 8 February 2021

படித்ததில் பிடித்தவை (“இடைவெளி” – மனுஷ்ய புத்திரன் கவிதை)


 *இடைவெளி*

 

ஒரு நாற்றுக்கும்

இன்னொரு நாற்றுக்கும்

ஒரு தென்னங்கன்னுக்கும்

இன்னொரு தென்னங்கன்னுக்கும்

விடவேண்டிய இடைவெளிக்குத்

துல்லியமாய் கணக்குண்டு.

 

என்ன யோசித்தும்

புலப்படவில்லை

நீயும் நானும்

செழித்து வளர வேண்டிய

இடைவெளி எதுவென்று..!

 

*மனுஷ்ய புத்திரன்*

5 comments:

  1. சத்தியன்8 February 2021 at 12:26

    அற்புதமான சிந்தனை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்8 February 2021 at 15:30

    மனித உறவிற்கான தேவைகள் என்றுமே அருதியிடப்படாத புதிர்.

    ReplyDelete
  3. அருமை.

    ReplyDelete