எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 13 February 2021

படித்ததில் பிடித்தவை (“பேசணும் போல இருந்துச்சு…” – இந்திரா கவிதை)

 


*பேசணும் போல இருந்துச்சு*

 

பேசணும் போல இருந்துச்சு…”

என்ற காரணத்தைக்

கையில் வைத்துக்கொண்டு,

திடீர்னு போன் பண்ணிருக்க, என்ன விஷயம்..?”

எனும் கேள்வியை

எதிர்கொள்வது

பெரும் அவஸ்தை..!

 

*இந்திரா*


7 comments:

  1. சொற்களால் விளக்கக் கடினமான ஒரு சங்கடமான நிலைமையை ஏக்கத்தை அழகாகச் சொல்கிறது இந்தக் கவிதை.

    ReplyDelete
  2. கவிஞருக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  3. Hurt emotionally..!

    ReplyDelete
  4. உண்மைதான்.
    ������

    ReplyDelete
  5. ஸ்ரீராம்13 February 2021 at 11:35

    உண்மையான நட்பு
    மற்றும் உறவுகளை
    பேணும் தன்மை
    அறுகி வருவதால்
    ஏற்படும் வெளிப்பாடு;
    உண்மையில்
    இது போன்ற
    கேள்விகள்
    மிக்க வேதனையை,
    வலியை ஏற்படுத்தும்.

    ReplyDelete
  6. பலமுறை எனக்கும் இந்த அனுபவம்

    ReplyDelete