எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 22 June 2020

படித்ததில் பிடித்தவை (“சந்திப்பு” – நா.முத்துக்குமார் கவிதை)


*சந்திப்பு*

பேருந்தில்
டீக்கடையில் என
பொருள்வாயிற் பிரிந்த
நண்பர்களின்
தற்செயல் சந்திப்புகளில்
கேட்கப்படும் முதல் கேள்வி:
காயத்ரி எங்க இருக்கா மாப்ளே?
என் பதில்:
பத்து வருடத்துக்கு முந்தைய
டென்த் ஏ கிளாஸ் ரூம்ல..!

    *நா.முத்துக்குமார்*

No comments:

Post a Comment