எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 21 June 2020

*பார்வை ஒன்றே போதுமே*



காலை
வீட்டு மாடியில்
யோகாசனம்
செய்யும் போது
ஒழுங்கீனங்களை
சரியாக்கியும்,
அலைபாயும் மனதை
கட்டுப்படுத்தியும்
செய்யவைக்கிறது...

எதிர் வீட்டிலோ
அடுத்த வீட்டிலோ
நம்மை கவனிக்கும்
யாரோ ஒருவரின்
பார்வை..!”

       *கி.அற்புதராஜு*.

1 comment:

  1. True...
    If we r watching by someone, we correct ourselves.

    ReplyDelete