எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 19 June 2020

படித்ததில் பிடித்தவை (“ஈரம்” – மனுஷ்யபுத்திரன் கவிதை)



*ஈரம்*

சிலர் வருவதும்
வந்துவிட்டு போவதும்
பெரும் மழை பெய்து
ஒய்ந்தது போலத்தான்
இருக்கிறது.

ஆனால்
எங்கும் ஒரு சொட்டு
ஈரமில்லாமல்..!

    *மனுஷ்யபுத்திரன்*

No comments:

Post a Comment