எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 31 October 2015

இளமை ஊசலாடுகிறது...



“வயதான எனக்கு
காது மந்தமானதும்
கண்ணுக்கு கண்ணாடி
துணையானதும்
வருத்தமாயிருந்தாலும்...

காதில் ஹெட்போனுடன்
கைப்பேசியைப்
பார்த்துக்கொண்டே
எனக்கு எதிரே
நடந்து வரும் இளைஞன்
என்மீது மோதி விடாமல்
விலகி நடந்தேன்..!”

        -   K. அற்புதராஜு.

No comments:

Post a Comment