எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 5 May 2015

படித்ததில் பிடித்தவை (சம்பத் இளங்கோவன் கவிதைகள்)


“அக்காவின்
குழந்தைப் பருவத்தை
தங்கையோ தம்பியோ
வந்து சீக்கிரமே
துரத்தி விடுகிறார்கள்..!”

 - சம்பத் இளங்கோவன் & ரூபாவதி.
*** *** *** *** *** *** *** *** *** *** ***
“பறவைகள்
மௌனம்
மரத்தடியில்
உறங்கும் 
குழந்தை..!”

- சம்பத் இளங்கோவன்.

No comments:

Post a Comment