எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 31 May 2015

படித்ததில் பிடித்தவை (கவிதைகள்)


அழகு
“மழை
அழகுதான்
வீடு
ஒழுகாதவரை..!”
                            -   நாதன்.


தேடல்
“புதிதாய்க்கட்டி
குடியேறியதிலிருந்து
அவ்வப்போது
வீட்டுக்குள் நுழைந்து
தன் மரத்தைத்
தேடிவிட்டுப் போகிறது
அணில் குட்டி ஒன்று..!”

                          -   வீ. விஷ்ணுகுமார்.

No comments:

Post a Comment