எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 9 May 2015

படித்ததில் பிடித்தவை (கவிதைகள்)


“கொண்டாட்டமான  ஒரு
மனநிலையின் போது
கடந்து செல்பவர்களின்
மீதெல்லாம்
அன்பு பீறிடுகிறது..!”
(Twitter.com/kalasal.)



“மழையைப்
பிடிக்கும்
குழந்தை...
தன் கைகளுக்குள்
குளம்
செய்கிறாள்..!”

(Facbeook.com/Raajaa Chandrasekar.)

No comments:

Post a Comment