எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 13 May 2015

படித்ததில் பிடித்தவை (கவிதைகள்)


“சார் கருநாகம்
விட்டுவிடு.
சார் கொடும்புலி
விட்டுவிடு.
சார் மலைப்பாம்பு
விட்டுவிடு.
சார் மதயானை
விட்டுவிடு.
சார் மனுஷன்
விட்டுவிடு.
சார் தமிழன்
சுட்டுவிடு..!”

- ஜெயாபாரதிப்ரியா.


“ஆற்றுக்கும்
மணலுக்குமான
தொப்புள்கொடி
நீள்கிறது
அள்ளிச் செல்லும்
லாரியின்
கதவிடுக்கில்..!”
- ந. சிவநேசன்.

No comments:

Post a Comment