எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 31 December 2014

கடைசியும்...முதலும்...


“திருமணத்திலும்...
வரவேற்பிலும்...
கொடுக்கப்படும்
அன்பளிப்புகளை வாங்கி
ஒரு பைசாக்கூட
கணவர் வீட்டுக்கு
போகாமல் அக்கறையுடன்
தாய், தந்தைக்கு
கொடுக்கும் மணமகள்கள்
எல்லோருமே... 
அத்துடன்
தாய் வீட்டுக்கணக்கை
முடித்துக்கொண்டு,
கணவர் வீட்டின்
கணக்கை கவனிக்கத்
தொடங்கிவிடுகின்றனர்..!”

                               -  K. அற்புதராஜு.

No comments:

Post a Comment