எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 13 December 2014

படித்ததில் பிடித்தவை (செல்வேந்திரன் கவிதை)


“மஞ்சு விரட்டு,
வழுக்கு மரம்,
உறியடி,
எளவட்டக்கல்...
அனைத்தும் தடை
செய்யப்பட்ட பின்...

நாம் ஒருவருக்கொருவர்
ரக்க்ஷா கட்டிவிட்டு,
சாயம் பூசிக்கொண்டு,
பேல் பூரி தின்றுக்கொண்டே
மெஸேஜ் அனுப்பலாம்
Happy Pongal’ என்று..!”
         -    செல்வேந்திரன்.

No comments:

Post a Comment