எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 20 July 2022

*அப்பாவின் பிள்ளைகள்*


இதுவரை

காய்க்காத அளவு

மாங்காய்கள் காய்த்திருந்தன

மாமரங்கள் இரண்டிலும்.

 

தொடர்ந்து

காய்த்துக் கொண்டேயிருந்தது

அந்த ஒற்றை தென்னையும்.

 

குலை தள்ளிய

மொந்தன் வாழை

போன வாரம்தான்

அக்கம்பக்கத்து வீடுகளுக்கு

பகிர்ந்தளிக்கப்பட்டது.

 

ஒரு வாரமாக

பூத்துக் கொண்டேயிருந்தது

மாடித் தோட்ட

மல்லிகை பூ செடியும்.

 

எல்லாமே அப்பா

வைத்த மரமும் செடியும்.

 

எல்லாவற்றுக்கும்

தெரிந்திருக்கும் போல...

எனக்குதான் தெரியவில்லை

அப்பா இறக்கப் போவது..!

 

 

*கி. அற்புதராஜு*

50 comments:

  1. உண்மை தான் அண்ணா

    ReplyDelete
  2. It's very true Anna.
    We all are missing him.

    ReplyDelete
  3. ராஜேஷ் கண்ணா10 August 2022 at 09:23

    அது தான்
    இயற்கையின் மொழி.
    நிகழ்வுக்கு பின்தான்
    நாம் அறிவோம்.

    ReplyDelete
  4. Dr. Ramya Avinash10 August 2022 at 09:26

    We were also thinking of
    thatha only wen v had those
    tasty mangoes Mama..

    ReplyDelete
  5. சிவய்யன்10 August 2022 at 09:30

    🙏🙏🙏

    ReplyDelete
  6. ஆழ்ந்த அனுதாபங்கள்...

    ReplyDelete
  7. உண்மை உண்மை நூற்றுக்கு நூறு உண்மை கவிதை அருமையானது

    ReplyDelete
  8. Dr. Prakash Mohandoss10 August 2022 at 10:00

    🙏🏼

    ReplyDelete
  9. Heart touching.
    🙏🙏

    ReplyDelete
  10. லதா இளங்கோ10 August 2022 at 10:02

    ❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  11. S. எழில்மாறன்10 August 2022 at 10:24

    👏👏💐💐💐💐💐💐

    ReplyDelete
  12. S. அம்மையப்பன்10 August 2022 at 10:26

    🙏👍👏💐🌺🌹
    உணர்வு மிக்க கவிதை
    (வலியுடன்).

    ReplyDelete
  13. அருமையான பதிவு, அப்பா அப்பா தான்

    ReplyDelete
  14. சரவணன்10 August 2022 at 10:32

    அருமையான பதிவு
    அப்பாவைப் பற்றி..!

    ReplyDelete
  15. Nijanthan Anandhan10 August 2022 at 11:10

    🙏👍

    ReplyDelete
  16. சிறந்த வலி மிக்க கவிதை.🙏
    அப்பாவை தொலைத்து விட்டேன். அவர்
    நினைவுகளை தொலைக்கவில்லை!
    ஒரு தந்தை நமக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை நாம் கடைசி வரைக்கும் உணர்வதில்லை! நாம் அதை உணரும்போது அவர் நம்முடன் இருப்பதில்லை!🙏🙏

    ReplyDelete
  17. Heart touching one naina !!

    ReplyDelete
  18. 🙏🙏🙏

    ReplyDelete
  19. Very sorry dear.

    ReplyDelete
  20. அருமையான உணர்வுகள்

    ReplyDelete
  21. செல்லதுரை10 August 2022 at 11:54

    😔😔

    ReplyDelete
  22. உண்மைதான் நான் அதை பற்றி அறிவேன் இந்த வருடம் நாம்மா விட்டு மாங்காய் சிங்கப்பூர் வரை சென்றுயுல்லது

    ReplyDelete
  23. வெங்கடபதி10 August 2022 at 17:11

    👌🙏

    ReplyDelete
  24. கிருத்திகா10 August 2022 at 17:16

    😢😇🙏🏼

    ReplyDelete
  25. செளந்தரராஜன்10 August 2022 at 17:29

    🙏🙏🙏

    ReplyDelete
  26. G Jayakumar. 🙏👍

    ReplyDelete
  27. இயற்கையில் இருந்து அவரை பிரிக்க முடிந்ததில்லை... இன்று இயர்கையோடு இயற்கை எய்தினார்.... வைகுந்தன் பாதங்கலிலிருந்து உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பார்.

    ReplyDelete
  28. எப்போதும் நம்முடனேயே இருப்பார்கள். செடியின் அசைவிலும், பூவின் நறுமனத்திலும்,

    ReplyDelete
  29. Yeah. Very true.
    Father is always special.
    We get the confidence and
    security from him as goes
    love from mother.
    He secretly enjoys all your
    accomplishments.
    Be it son or plants
    cared by him.

    ReplyDelete
  30. இயற்கை நன்றிக்கடன் திருப்பியதோ!

    ReplyDelete
  31. R.V. Chandrasekar11 August 2022 at 06:11

    👌👌😭😭

    ReplyDelete
  32. Super Anna.

    ReplyDelete
  33. ஸ்ரீராம்11 August 2022 at 06:14

    🙏🙏🙏

    ReplyDelete
  34. கெங்கையா11 August 2022 at 15:48

    உணர்வுபூர்வமான கவிதை.
    உண்மை என்றும் மறைவதில்லை
    உண்மை... உண்மை..!

    ReplyDelete
  35. சேதுராமன்11 August 2022 at 16:41

    🙏

    ReplyDelete
  36. விஜயகுமாரி ஸ்ரீகாந்தன்12 August 2022 at 05:48

    உண்மை அண்ணா.

    ReplyDelete
  37. 🙏🙏100%True 🙏🙏

    ReplyDelete
  38. 🙏🏼🙏🏼
    Om Shanti.

    ReplyDelete
  39. இராமலிங்கம்19 August 2022 at 12:33

    👍😭 very sorry sir.

    மரங்களை பொறுத்த வரை
    அப்பாக்கள் உயிர்.
    நம்மளை பொறுத்தவரை
    அந்த உறவு ஒரு உணர்வு.
    அதுனாலதானோ என்னவோ
    நம்மளைவிட்டு என்றும்
    அப்பாக்கள் பிரிவதில்லை!
    சரிதானே சார்.

    🙏

    ReplyDelete