எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 17 July 2022

*செடிக்கு கேட்டிருக்கும் போல...*

 


அந்த மல்லிகை பூ

செடிக்குப் பக்கத்தில் நின்று

போன வாரம்தான்

பேசிக் கொண்டிருந்தோம்...

 

மாடித் தோட்டத்தை

சுத்தம் செய்ய வேண்டும்

தேவையில்லாத செடிகளை

எடுத்து விடலாம் என்று..!

 

இந்த வாரம்

மாடிக்கு சென்றால்

அந்த மல்லிகை பூ செடி

தளிர் இலைகளுடன்

நிறைய மொட்டுகள் வைத்து

பூக்களையும் பூத்திருந்தது

அவ்வளவு அழகாக..!

 

 

*கி.அற்புதராஜு*

10 comments:

  1. ஜெயராமன்17 July 2022 at 07:59

    மிக அருமை.

    ReplyDelete
  2. சத்தியன்17 July 2022 at 08:00

    உண்மை தான்.
    கேட்டிருக்கும்.

    ReplyDelete
  3. சிவபிரகாஷ்17 July 2022 at 11:01

    காலை வணக்கம்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  4. கேள்வி ஞானம் அதிகம்

    ReplyDelete
  5. ஸ்ரீராம்17 July 2022 at 11:09

    உயிர் வாழ்வதற்கான
    உள்ளுணர்வு.
    Survival Instinct.

    ReplyDelete
  6. வெங்கட்ராமன்17 July 2022 at 12:43

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  7. 👌🏻👌🏻

    ReplyDelete
  8. நாசிம்மன். R.K18 July 2022 at 10:38

    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. லதா இளங்கோ18 July 2022 at 11:32

    🤗🤗

    ReplyDelete