எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 8 July 2022

படித்ததில் பிடித்தவை (“குழந்தை அருவி” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*குழந்தை அருவி*

 

தான் வரைந்ததைக் காட்டி

கேட்கிறாள் சிறுமி

 

அருவி என்கிறார் அப்பா

 

ஓவியத்தை மேல்கீழாக்கி

என்ன என்கிறாள்

 

இது தப்பு என்கிறார்

 

தலைகீழாய் யோகா

செய்யும் அருவி என்கிறாள்

சிரித்தபடி

 

தூக்கி கொஞ்சுகிறார் தந்தை

குழந்தை அருவியை..!

 

 

(ஜெஸிக்காவுக்கு)

*ராஜா சந்திரசேகர்*

கல்கி தீபாவளி சிறப்பிதழ் (18.10.2009)





9 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சத்தியன்8 July 2022 at 13:14

    👏👏👌🏻👌🏻

    ReplyDelete
  3. வெங்கட்ராமன், ஆம்பூர்8 July 2022 at 13:15

    👍👍💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  4. சங்கர்8 July 2022 at 13:16

    👌

    ReplyDelete
  5. செல்லதுரை8 July 2022 at 13:17

    👌👌👌

    ReplyDelete
  6. ஸ்ரீராம்9 July 2022 at 01:16

    குழந்தைகளின்
    பார்வை என்றும்
    வித்தியாசமானது தான்.

    ReplyDelete
  7. Very nice.

    ReplyDelete
  8. நரசிம்மன் R.K18 July 2022 at 17:04

    அருமை.

    ReplyDelete