எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 24 August 2015

விலகல்


“ரயில்
வருகிறதா...இல்லையா...
என பார்த்து பார்த்து
தண்டவாளத்தை
ஒவ்வொருவரும்
தாண்டி செல்கையில்...

தாண்டாமல்
தண்டவாளத்திற்கு
அருகே சோகமாக நின்ற
அந்த பெண்
என்ன செய்வாரோ என்று
எனக்கான ரயிலில்
ஏறியப் பிறகும்
பதைபதைக்கிறது
மனசு..!”
-     K. அற்புதராஜு.

No comments:

Post a Comment