எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 10 August 2015

படித்ததில் பிடித்தவை (எறும்பு - கவிதை)


எறும்பு
“செத்துப்போன
ண்த்துப்பூச்சியை
சுமந்தபடி எறும்புகள்...

பிணத்தைச் சுமக்கும்
கவலையில்லை
விருந்தைச் சுமக்கும்
கர்வமும் இல்லை
அவைகளுக்குள்..!”

-          வசந்தகுமாரன்
(மனிதன் என்பது புனைப்பெயர்)

No comments:

Post a Comment