எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 14 August 2015

படித்ததில் பிடித்தவை (கவிதை - 2)


“சொந்தக்
காலில்தான்
நிற்கிறான்...

பொய்க்கால்
குதிரையின்
உழைப்பாளி..!”
-  தஞ்சை நெப்போலியன்.



“அம்மாவுக்கு
அனுப்பியிருந்தார்கள்
புத்தாண்டு வாழ்த்து
அவள்
இறந்துவிட்டது
தெரியாமல்...

சற்று முன்னதாக
கிடைத்திருந்தால்
சாகாதிருந்திருப்பாளோ..!”

                            -  மனுஷ்யபுத்திரன்.

No comments:

Post a Comment