எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 19 August 2015

படித்ததில் பிடித்தவை (விரலைக் கிள்ளும் நகம் - கவிதை)


விரலைக் கிள்ளும் நகம்
சுப்ரமணிய செட்டியார்
நகரில்
கோவிந்தசாமி முதலியார்
தெருவில்
ராமசாமி நாயக்கர்
சந்தில்
குப்புசாமி ஆசாரி
மண்டபத்தில்
நடக்கும்
கவிதைப் போட்டி
தலைப்பு

“சாதிகள் இல்லையடி பாப்பா..!”

1 comment:

  1. இந்தக் கவிதையை எழுதியவர் யார்?
    தெரியவில்லை.
    தெரிந்தால் சொல்லுங்களேன்...

    ReplyDelete