எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 31 March 2015

படித்ததில் பிடித்தவை (லிங்குசாமி கவிதை)

 பால்யம்
“எனக்கான சட்டையை
எந்த நிறத்தில் தேர்ந்தெடுப்பது?

எனது கார்
எந்த நிறத்தில் இருக்க வேண்டும்?

நிறத்தைத் தேர்ந்தெடுக்கும்
நேரம் வரும் போதெல்லாம்
நினைவில் வந்து போகிறது...

கொல்லைப் புறத்தில்
ஈன்ற நாய்க் குட்டிகளில்
எதைத் தேர்ந்தெடுப்பது
என்று குழம்பிய
சிறு வயது ஞாபகம்..!”
                    -  இயக்குனர். லிங்குசாமி.

No comments:

Post a Comment