எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 18 March 2015

படித்ததில் பிடித்தவை (கல்யாண்ஜி கவிதை)


“நெடும்பொழுது
அனைத்தையும் அணிந்து
நடக்கிறோம்.

சிறுபொழுது
எல்லாவற்றையும் களைந்து
கிடக்கிறோம்.

உயர உயரப் பறக்கிற பறவை
ஒரோர்கனம் பறக்காமல்
மிதக்கிறது.

இப்படித்தான் இருக்கிறது
எல்லாமும்..!”

                                           -  கல்யாண்ஜி.

No comments:

Post a Comment