எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 28 March 2015

படித்ததில் பிடித்தவை (கனிமொழி கவிதை)


“கல்யாண நேரத்தில்
வீடு வெள்ளையடிக்கப்பட்ட போது
விட்டத்தில்
அவள் சொருகி வைத்திருந்த
கனவுகளுக்கும்
நிறம் மாற்றப்பட்டது..!”
                                 -   கனிமொழி.
[ஓவியம்: இளையராஜா]


[கனவுகளை கடிதங்களாக மாற்றினால்
ஹைக்கூ வடிவம் பெறுகிறது – சுஜாதா]

No comments:

Post a Comment