எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 21 March 2015

படித்ததில் பிடித்தவை (கபிலன் கவிதைகள்)


“யாரை ரொம்பப் பிடிக்கும்?
எதிர்பார்ப்புடன்
மகளைக் கொஞ்சுகையில்,
தோழியின் பெயரைச் சொல்லி
நட்பைப் பெருமைப்படுத்துகிறது
நர்சரி..!”
                                                      -   கபிலன்.


எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து!”
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
எம் பேரு ஞாபகமிருக்கா
என கேட்டு விடுவானோ?

                                                     -   கபிலன்.

No comments:

Post a Comment