எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 24 January 2015

(அ)சைவம்


“என்ன பெரிய
சைவம் – அசைவம்..?

அசைவம் ஐந்தறிவை
கொன்று சாப்பிட்டால்...
சைவம் ஓரறிவை
கொன்று சாப்பிடுகிறது..!”
         -  K. அற்புதராஜு.

*** ** ***
[ஓரறிவு கொண்ட உயிரினங்கள்: 
மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்ற தாவர இனங்கள்.
ஈரறிவு கொண் உயிரினங்கள்:
நத்தை, சங்கு (இதற்கு உடல், வாய் ஆகிய இரண்டு உறுப்புகள் மட்டுமே உள்ளது.)
மூவறிவு: எறும்பு, கரையான், அட்டை.
நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு.
ஐயறிவு: விலங்குகள், பறவைகள்.
ஆறறிவு: மனிதர்கள்]

No comments:

Post a Comment