எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 15 January 2015

எனக்கு பிடித்த புத்தகங்கள்



1.          கு. அழகிரிசாமி சிறுகதைகள்
(தொகுப்பாசிரியர்: கி. ராஜநாராயணன்),
சாகித்திய அகாதெமி வெளீயீடு. 


2.          கோகிலா என்ன செய்துவிட்டாள்?
– ஜெயகாந்தன்,
மீனாட்சி புத்தக நிலையம். 


3.          ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
– ஜெயகாந்தன்,
மீனாட்சி புத்தக நிலையம். 


4.          இரண்டாம் இடம்
– எம்.டி.வாசுதேவநாயர்
(தமிழ் மொழிபெயர்ப்பு: குறிஞ்சிவேலன்),
சாகித்திய அகாதெமி வெளீயீடு. 


5.          பருவம்
– பாவண்ணன்,
     (கன்னட மூலம்: எஸ். எல். பைரப்பா),
சாகித்திய அகாதெமி வெளீயீடு. 


6.          சுஜாதாவின் அனைத்து படைப்புகளும். 


7.          ஜெயகாந்தன் சிறுகதைகள்,
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.


8.          சோளகர் தொட்டி
– ச. பாலமுருகன்,
எதிர் வெளியீடு. 


9.          புதுமைப்பித்தன் சிறுகதைகள்
(தொகுப்பாசிரியர்: மீ.ப. சோமசுந்தரம்),   
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா. 


10.      பிரேம்சந்தின் சிறந்த சிறுகதைகள்
முதல் தொகுதி
சாகித்திய அகாதெமி வெளீயீடு.

-   K. அற்புதராஜு.
(E-Mail: arputharaju_k@yahoo.co.in)   

No comments:

Post a Comment