எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 11 January 2015

தமிழின் சிறந்த நாவல்கள் (எழுத்தாளர் பாவண்ணன்)


எழுத்தாளர் பாவண்ணன் தேர்வு செய்த தமிழின் சிறந்த நாவல்கள்:


              1.                  பொய்த்தேவு                   - க.நா. சுப்பிரமணியம்
2.                  ஒரு புளிய மரத்தின் கதை      - சுந்தர ராமசாமி
3.                  மோகமுள்                     – தி. ஜானகிராமன்
4.                  நித்யகன்னி                    - எம்.வி. வெங்கட்ராம்
5.                  வாடிவாசல்                    - சி.சு. செல்லப்பா
6.                  சாயாவனம்                    - சா. கந்தசாமி
7.                  பிறகு                          - பூமணி
8.                  ஜே ஜே சில குறிப்புகள்         - சுந்தர ராமசாமி
9.                  கூனன் தோப்பு                 - தோப்பில் முகமது மீரான்
10.               சதுரங்க குதிரைகள்             - நாஞ்சில்நாடன்
11.               விஷ்ணுபுரம்                   - ஜெயமோகன்
12.               தலைமுறைகள்                - நீல. பத்மநாபன்
13.               கோபல்ல கிராமம்              - கி. ராஜநாராயணன்
14.               காடு                           - ஜெயமோகன்
15.               ஏழாம் உலகம்                 - ஜெயமோகன்
16.               நெடுங்குருதி                   - எஸ். ராமகிருஷ்ணன்
17.               யாமம்                         - எஸ். ராமகிருஷ்ணன்
18.               மாதொருபாகன்                - பெருமாள் முருகன்
19.               மணல் கடிகை                 - எம். கோபாலகிருஷ்ணன்
20.               கூகை                         - சோ. தர்மன்
21.               காவல் கோட்டம்               - சு. வெங்கடேசன்
22.               ஆழிசூழ் உலகு                 - ஜோ.டி. குரூஸ்
23.               யாரும் யாருடனும் இல்லை    - உமா மகேஸ்வரி
24.               நெடுஞ்சாலை                  - கண்மணி குணசேகரன்
25.               முறிமருந்து                    - எஸ். செந்தில்குமார்
26.               சிலுவைராஜ் சரித்திரம்         - ராஜ் கெளதமன்






                                                                      *** **** ***

No comments:

Post a Comment