எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 7 May 2020

படித்ததில் பிடித்தவை (“புன்னகை” – சுகுமாரன் கவிதை)



புன்னகை

எவ்வளவு முயன்றாலும்
காமிரா முன்
புன்னகை செயற்கையாகிறது.

எப்படித் தவிர்த்தாலும்
கண்ணாடி முன்
புன்னகைக்கத் தோன்றுகிறது.”

      - சுகுமாரன்.

No comments:

Post a Comment