எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 21 May 2020

படித்ததில் பிடித்தவை (“யானை” – ரெஜி தாரகன் கவிதை)


யானை

கடை வீதியில் நடந்து
பிச்சை எடுத்து
நான் கொடுத்த 10 ரூபாய்க்காக
தும்பிக்கை உயர்த்தி
வணங்கிச் செல்கிறது
தன் பலம் தெரியாத யானை
ஒரு சராசரி இந்திய
வாக்காளனைப் போல..!

           *ரெஜி தாரகன்*

No comments:

Post a Comment