எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 28 November 2015

படித்ததில் பிடித்தவை (யுகபாரதி கவிதைகள்)


அய்யனார்
“ஊருக்குள்
வர முடியாத
அய்யனார்
உட்கார்ந்திருப்பதோ
குதிரையில்..!”



தனி...தனி...
“எடை போட்டு
விற்கப்படுகிற
சந்தையில்
தனிப்பூவின் அழகு
செல்லுபடியாவதில்லை..!”

-  கவிஞர். யுகபாரதி.

No comments:

Post a Comment