எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 21 June 2015

படித்ததில் பிடித்தவை (கவிதை)


மருந்து
“எறும்பு மருந்து வாங்க
கடைவீதிக்குச் சென்றேன்
மகளுடன்.

ஏம்பா,
நம்ம வீட்டு எறும்புகளுக்கு
உடம்பு சரியில்லையா
என்று அப்பாவியாகக்
கேட்டாள்.

மருந்து வாங்காமல்
திரும்பிவிட்டோம்..!”

                                   -  தினேஷ்.

No comments:

Post a Comment