எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 19 June 2015

குட்டிப்பூனை


“எனக்கு பின்னே
வேகமாக பைக்கில்
வந்தவன்...

எனக்கு முன்னே
நடந்து வந்தவன்...

எல்லோருமே
மெதுவாகி போனார்கள்...

வேறு வழியின்றி
நானே முதலில்
தாண்டி சென்றேன்...

சற்றுமுன்
சாலையில்
குட்டிப்பூனை
குறுக்கே சென்ற
பாதையை..!”
     -     K. அற்புதராஜு.

No comments:

Post a Comment