எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 5 February 2015

ஆசீர்வாதம்


வீட்டுக்கு வரும்
உறவினர்களும், நண்பர்களும்...

சதாபிஷேகம் முடிந்த வயதான
தாய், தந்தையிடம்
காலில் விழுந்து ஆசீர்வாதம்
வாங்கும் போதெல்லாம்...

வீட்டிலேயே இருக்கும்
நாங்கள் அதைப்போல
ஆசீர்வாதம் வாங்குவதில்லையே
என வருத்தப்பட வைக்கிறது..!”

                  -  K. அற்புதராஜு.

No comments:

Post a Comment