எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 22 February 2015

படித்ததில் பிடித்தவை (கவிதை)


“அம்மாவின்
வயதொத்தவர்களை
அம்மா என்றழைப்பதைப்
போல
எளிதானதில்லை
அப்பாவின்
வயதொத்தவர்களை
அப்படி அழைத்தல்..!”

                      -  அ. விஜயசாரதி.

No comments:

Post a Comment