எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 2 February 2015

கான்கிரீட் செடிகள்


“நகரத்தில்
செடி வளர்ந்து
மரமாக மண்
கிடைக்கவில்லை...

நகர மண்ணில்
புதிது புதிதாக
முளைக்கும்
கான்கிரீட் வீடுகளில்
முளைக்கக்
கற்றுக்கொண்டன
விதைகள்..!”
         -  K. அற்புதராஜு.

No comments:

Post a Comment