எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 9 September 2020

படித்ததில் பிடித்தவை (“அழுகை” – யுகபாரதி கவிதை)

 


*அழுகை*         

 

ஊரிலிருந்து கிளம்புகையில்

அழுகை வந்தது...

 

ஊரைப் பிரிந்த ஒருவனால்

அழ மட்டும்தான் முடிகிறது..!

 

  *யுகபாரதி*


No comments:

Post a Comment