எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 22 September 2020

படித்ததில் பிடித்தவை (“இரவின் மௌனம்” – அ.வெண்ணிலா கவிதை)



*இரவின் மௌனம்*

 

இரவின்

மெளனத்தை

பறவையின்

முதல் குரல்

கலைக்கிறது..!

 

*அ.வெண்ணிலா* 

No comments:

Post a Comment