எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 5 September 2020

படித்ததில் பிடித்தவை (“அழுகை” – முகுந்த் நாகராஜன் கவிதை)



*அழுகை*

 

வழியில் அழுது அடம் பிடிக்கும்

குழந்தையை மிரட்ட

இருப்பதிலேயே சின்ன கிளையை

சாலையோர மரத்தில்

தேடுகிறாள் அம்மா

 

அழுகையை நிறுத்திய குழந்தை

அதே மரத்தில்

பூ வேண்டும் என்கிறது..!”

 

*முகுந்த் நாகராஜன்*


1 comment: