எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 8 March 2016

நாலு பேருக்கு நன்றி..!


“ஜன கன மன
பாடுவதைப் போல...

நகரத்து சாலையை
கடப்பதற்கும்...
அநீதியை தட்டிக்
கேட்பதற்கும்...
நாலு பேர்
சேர்ந்தால்தான்
முடிகிறது.

தனியாக செய்தால்
நமக்குதான் பாடப்படும்
ஜன கன மன..!”

-   கி. அற்புதராஜு.

No comments:

Post a Comment