எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 13 November 2021

படித்ததில் பிடித்தவை (“கதை” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*கதை*

 

குழந்தை பசியைச் சொல்கிறது.

அம்மா கதை சொல்லி தூங்கவைக்கப் பார்க்கிறாள்.

குழந்தை மறுபடியும் பசியைச் சொல்கிறது.

அம்மா வேறொரு கதை சொல்கிறாள்.

புரிந்துகொண்ட குழந்தை கேட்கிறது

இன்னொரு கத சொல்லும்மா..!

 

*ராஜா சந்திரசேகர்*




8 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. பிரபாகரன். R13 November 2021 at 07:34

    Excellent.

    ReplyDelete
  3. செல்லதுரை13 November 2021 at 08:02

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்13 November 2021 at 09:06

    மிக அருமை.

    ReplyDelete
  5. சீனிவாசன்13 November 2021 at 09:17

    Express positive feelings.

    ReplyDelete
  6. நரசிம்மன் R.K13 November 2021 at 11:58

    பசி வேதனை.

    ReplyDelete
  7. பசியின் கொடுமை விளக்கி மாறாது அண்ணா 🙏

    ReplyDelete