எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 28 March 2019

படித்ததில் பிடித்தவை (‘ஒரு விதை புரட்சி’ – ராஜ சுந்தரராஜன் கவிதை)


ஒரு விதை புரட்சி

நானும் என் மந்தையும்
ஒரு விதையின் நிழலில்
இளைப்பாறுகிறோம்
அது மரமாகி வளர்ந்து
நிற்கிறபடியால்..!

- ராஜ சுந்தரராஜன்.

No comments:

Post a Comment