எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 19 March 2019

படித்ததில் பிடித்தவை (‘பைகள்’ – கண்மணி குணசேகரன் கவிதை)


பைகள்

வண்ண வண்ண
சணற் பைகள்.
வழிமறித்து
விற்றுகொண்டிருந்தான்.

வெளுத்து விடும் என்றேன்.

ஆமா சார்,
வெளுத்து, சாயம் போவனும்.
நாளாவட்டத்தில் கிழியனும்.
கடைசியில...
மண்ணோட மண்ணா-
மக்கிப் போவணும்.

- கண்மணி குணசேகரன்.

No comments:

Post a Comment