எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 3 June 2016

படித்ததில் பிடித்தவை (குட்டு - கவிதை)


குட்டு
“தன் நீரில் ஒளிரும்
விளக்குகளைச்
சொந்தம் கொண்டாடும்
நகர்சூடிய
இரவு நேரக் குளத்தின் தலையில்
மெள்ளக் குட்டுவைக்கிறது
மின்வெட்டு..!”
                                   -   மகேஷ் சிபி.
                           (நன்றி: ஆனந்தவிகடன்)

No comments:

Post a Comment