எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 22 December 2015

படித்ததில் பிடித்தவை (கொல்கத்தா காளி – கவிதை)


கொல்கத்தா காளி
“கொல்கத்தா காளிக்கு
நாக்கு நீளம்
அகண்ட கண்கள்
கோபப் பார்வை

இதுவரை
எந்தக் கருத்தும் சொன்னதில்லை
சாரதா சீட்டுக் கம்பெனி ஊழல் பற்றி
அரசியல் கொலைகளைப் பற்றி

வருஷாவருஷம் கொண்டாட்டம்
புதுப்புது பந்தல்
பவனி வருதல்
எந்த ஆட்சி மாறினாலும்
திருவிழாக் கூட்டம் குறையவேயில்லை

பிழைக்கத் தெரிந்தவள்..!”

                                            -   கோசின்ரா.

No comments:

Post a Comment