எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 5 September 2015

புன்னகைகள் விற்கப்படுகின்றன... சில நேரங்களில்...


“ஒருவரை எதிரே
பார்க்கும்போது
புன்னகைக்கும் நாம்
அவரைப்பற்றிய
எண்ணங்களில் மூழ்கி
கூகுள் தேடலில்
புன்னகைக்கும் நேரத்தை
நிரனைக்கிறது மனசு..!

பிடிக்காதவர் என்றால்
அவரை கடந்ததும்
புன்னகை மாறி
முகம் கடுகடு...

கொஞ்சம் பிடித்தவரானால்
கொஞ்ச நேரப் புன்னகை...

மிகவும் பிடித்தவரானால்
நிறைய நேரம்
அவர் நினைவுகளில்
மனசுக்குள் த்தாப்பூ
சில நேரங்களில்...
நாள் முழுவதும் கூட..!”

-     K. அற்புதராஜு.

No comments:

Post a Comment