எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 24 April 2015

படித்ததில் பிடித்தவை (சம்பத் இளங்கோவன் கவிதைகள்)


"பழம் தின்ற
கிளிகள்
இன்னுமா
துடைக்கவில்லை?

வாய்ச் சிகப்பை..!"
        -  சம்பத் இளங்கோவன்.


“வேர்களின்
மகிழ்ச்சியை
துளிர் இலைகள்
பச்சையாகவே
வெளிப்படுத்தி விடுகின்றன..!”
                                           -  சம்பத் இளங்கோவன்.

No comments:

Post a Comment