எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 8 September 2022

*சிறுமியின் நாடகம்*

 


கடையில்

பொருள் வாங்கி கொண்டு

தெருவில் ஓடி வரும் சிறுமி.

 

நாடக பாவனையில்

தனக்கு தானே

தலையை ஆட்டியபடியே

பேசி செல்கிறாள்.

 

ஒரு சிரிப்புடன்

அந்த சம்பாசனைக்குள்

நுழைத்து வெளியேறுகிறேன்

எதிரே வாகனத்தில்

செல்லும் நான்.

 

பெரு மகிழ்ச்சியடைகிறது

மனசு..!

 


*கி.அற்புதராஜு*

10 comments:

  1. S. எழில்மாறன்8 September 2022 at 20:35

    👍🌷🌷🌷🌷🌷🌷

    ReplyDelete
  2. K. ரவீந்திரன்8 September 2022 at 20:36

    😀 👏

    ReplyDelete
    Replies
    1. K. ரவீந்திரன்9 September 2022 at 17:33

      நுழைந்து ?

      Delete
    2. அந்த சிறுமியின்
      தனிமையை நாம் ரசிக்கும்
      போதே அவர்களின்
      உணர்வுகளுக்குள் நாம்
      "நுழைந்து" விடுகிறோம்.

      அந்த சிறுமி அதை
      உணர்ந்தால் ஒரு நாணம்
      கூட அச்சிறுமியிடம்
      வெளிப்படலாம்.

      Delete
  3. S. மிதிலா8 September 2022 at 20:37

    👌👌👌

    ReplyDelete
  4. லதா இளங்கோ8 September 2022 at 20:58

    🥰🥰

    ReplyDelete
  5. அறிவழகன்8 September 2022 at 21:13

    👍

    ReplyDelete
  6. வெங்கட்ராமன்9 September 2022 at 06:17

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  7. G.K. காஞ்சனா9 September 2022 at 08:27

    சின்ன சின்ன சந்தோசங்கள்.

    ReplyDelete